மாவீர்ர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடாத்தும் முல்லைத்தீவு இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று( 25.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து குருதிக்கொடைவழங்கியுள்ளார்கள். மன உளைச்சலில் இளைஞர்கள் இவர்கள் குருதிக்கொடை வழங்கும் போது புலனாய்வாளர்கள்,பொலிஸார் இடையூறினை ஏற்படுத்தியுள்ளதுடன் குருதிகொடை வழங்கிய இளைஞர்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள். சிவில் உடைதரித்த புலனாய்வாளர்கள் குருதிக்கொடை வழங்குபவர்களின் விபரங்களை கேட்டறிய முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வந்து என்னத்திற்காக குருதிகொடை? யார் ஏற்பட்டாளர்கள்? யார் … Continue reading மாவீர்ர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடாத்தும் முல்லைத்தீவு இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed